சிலம்பு அமைப்பினரால் நடாத்தப்பட்ட பொங்கல் விழாவில் 19/01/20

சிலம்பு அமைப்பினரால் நடாத்தப்பட்ட பொங்கல் விழாவில் 19/01/20

அன்று எமது அரங்கமும் அதிர்வும்-
சமூக மேம்பாட்டுக்கு உகந்தது-

தனிநல நபர்சமுதாய சுயமுன்னேற்றமா -அல்லது-
பொதுநல நபர்சமுதாய கூட்டுமுன்னேற்றமா

என்ற தலைப்பில் -அரங்கமும் அதிர்வாக இடம்பெற்றது-

கருத்தாளர்கள்
திரு தம்பிராஜா யஸ்ரின்-
திரு தம்பிராஜா பரமேஸ்வரன்-
திரு கொலின் குறூஸ்-

திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன்-
திரு செல்வராணி முகுந்தன் –
செல்வி யாழ் நிலா ரஞ்சித்குமார்

-இவர்களோடு நடுவராக
திரு சின்னராஜா கணேஸ்-

நிகழ்வை இரண்டாவதுமுறை
நடத்திட எமக்கு ஆதரவு கொடுத்த
சிலம்பு அமைப்பினருக்கு நன்றிகள்