சுவிஸ் சூரிச் மானிலத்தில்மானி இரவு..10.06.17

 

சுவிஸ் சூரிச் மானிலத்தில் நாளை மாலை சனிக்கிழமை நடை பெற இருக்கும் மானிப்பாய் இந்துக் கல்லூரி மகளீர் கல்லூரி இணைந்து நடாத்தும் மானி இரவு நிகழ்வில் கலந்து கொண்டு உங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க உள்ளார்கள் கலைஞர் தயாநியும் நண்பரும்

இந்தக்கலை நிகழ்வுகளோடு பழைய மாணவர்கள் நண்பர்கள் அனைவரையும் சிறப்பான சந்திக்க வருகின்றேன்.மூத்த கலைஞர் குணபதி அண்ணா மற்றும் பல் குரல் வித்தகர் செந்தூரன் போன்றோரின் நிகழ்வுகள் நடனம் பாடல் களை கட்டப் போகின்றது.மறவாதீர்கள் மானி இரவு…