துகள் நடாத்தும் சிறுகதைப் போட்டி 2023

சிறுகதைப் போட்டித் தொடர்பான தகவல்கள்

முப்பதாயிரம் இருபதாயிரம் பத்தாயிரம் இலங்கை உரூபாக்கள் முறையே 1,2,3 இடங்கள் பெறும் சிறுகதைக்கு

வழங்கி மதிப்பளிக்கப்படும்.

20 சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து சிறுகதை நுலாக தொகுக்கப்பட்டு வெளியிடப்படும்.

(முதல் 20 சிறுகதை தொகுப்பு நுலும் இந்த சிறுகதை தொகுப்பு நுலும் ஏப்பரல் மாத எமது விழாவில் வெளியிடப்படும)

ஐந்து சிறந்த நடுவர்களால் சுட்டிலக்க முறையில் பார்வையிடப்பட்டு சிறுகதைகள் தெரிவு செய்யப்படும்.

எழுத்தாளர்களுக்கு கருத்துச் சார்ந்த எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

நாம் கொடுக்கும் மூன்று தலைப்புகளில் ஒன்றை தெரிவு செய்து 6 பக்கங்களுக்கு மேற்படாது சிறுகதைகளை எழுதி அனுப்பவேண்டும் சிறுகதைகள் தட்டச்சில் எழுதி அனுப்பப்படவேண்டும் நீங்கள் அனுப்பும் சிறுகதைகள் வேறு எங்கும் வெளியிடப்பட்டிருக்கக்கூடாது

உங்கள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்

முடிவுத் திகதி 05.02.2023 ஆகும்.

சிறுகதைத்தலைப்புகள் 1.தாய் 2.நட்பு

3.பிரிவு

அத்தோடு உங்களைப் பற்றிய குறிப்புகளையும் (தொடர்பு இலக்கம் அல்லது Whats App இலக்கம் இணைக்கலாம்) இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து சிறுகதைப் படைப்பாளர்களை வளர்க்கவும் உருவாக்கவும் முயற்சிப்போம் உங்கள் சிறுகதைகளை அநுப்ப வேண்டிய மின்னஞ்சல் thugal21@gmail.com

நன்றி துகள்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert