நீதானே !கவிதை தே.பிரியன்

என் இதயம் திறந்து வைத்தேன்
உன் வயசு காதில் தீண்டி
என் வயசை பறித்து வைத்தாய்
மன கொடியில் பூத்த நீயே
உன் விழியில் புதைந்த நானே
என் மகிழ்வில் வாங்கி கொண்டாய்
உன்னோடு நான் இருக்க
அழகாகும் என் பொழுதே
அழகோடு தான் ரசிக்க
நிஜமாகும் என் கனவே

ஆக்கம் தே.பிரியன்