படைப்பாளிகள் உலகம் பெருமையுடன் வழங்கிய, ‚சபிக்கப்பட்ட பூ‘ வெளியீட்டு விழா

படைப்பாளிகள் உலகம் பெருமையுடன் வழங்கிய, ‚சபிக்கப்பட்ட பூ‘ வெளியீட்டு விழா நாவலர் கலாசார மண்டபத்தில் இன்று இனிதே நடைபெற்று முடிந்தது.

பல்கலைக்கழக மாணவி செல்வி டிலக்சனாவின் கன்னி கவிதை தொகுப்பு இதுவாகும்.

இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த ஆன்றோர்கள், சான்றோர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.