பல்துறைக் கலைஞர் கோவிலூர் செல்வராஜனின் இலக்கியத் தென்றல் (பொன்விழா மலர்) (அழைப்பிதழ்)

அழைப்பிதழ்

பல்துறைக் கலைஞர்

கோவிலூர் செல்வராஜனின்

‘இலக்கியத் தென்றல்”

(பொன்விழா மலர்)

‚நல்லது நடக்கட்டும்”

(சிறுகதைத் தொகுப்பு)

‘கிழக்கிலங்கையில் மறைந்த இலக்கிய ஆளுமைகள்”

(கட்டுரைகள்)

ஆகிய நூல்களின் அறிமுக விழா

இடம் : Rheinische str-76-80, 44137 Dortmund காலம்: 21.10.2023 சனிக்கிழமை நேரம்: 13:00 மணி

தலைமை :

இலக்கியத்தென்றல் வி.சபேசன்

நல்லது நடக்கட்டும் : பொன்.புத்திசிகாமணி கிழக்கிலங்கையில் மறைந்த ஆளுமைகள் : கௌசி.சிவபாலன்

வாழ்த்துரைகளும் இடம்பெறும்.

“அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்”

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert