பாரிஸில்இன்று 20.01.2019 சிலம்பு“நடாத்திய பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றது

பாரிஸில்இன்று 20.01.2019 சிலம்பு“நடாத்திய பொங்கல் விழாவில் நாங்கள் பங்கு கொண்ட „அரங்கமும் அதிர்வும் „பட்டிமன்றம் நிகழ்வின் . கலந்து சிறப்பித்த பேச்சாளர் கள்.:: சுதன்ராஜ்,ரி.ஜஸ்ரின், கொலின்ஸ்,சத்யா,
ரி,பரமேஸ்வரன், திருமதி.மெர்ஸியா சீலன்,
திருமதி.சுபா குருபரன், கே.பி.லோகதாஸ், நடுவர் சின்ராசா கணேஸ்