பாரிஸ் பாலம் படைப்பகத்தின் „வித்துவான் வீட்டோடை“நகை-ச்சுவை நாடகம் 22.02.20இடம்பெற்றது.

22.02.20பிரான்ஸ் நாரந்தனை மக்கள் நலன்புரி ஒன்றியத்தின் கலைவிழாவில் பாரிஸ் பாலம் படைப்பகத்தின் „வித்துவான் வீட்டோடை“நகை-ச்சுவை நாடகம் பலரையும் சிரிக்கவைத்தது.மற்-றும் இளையவர்களின் நடனங்கள், வில்லிசை என பலகலைநிகழ்வுகளுடன் பலரது உரைகளும் இடம்பெற்றது.

தாயகத்தில் நாரந்தனை மக்கள் நலன்புரிஒன்றிய-த்தின் சேவைகள் சிறப்பாக நடைபெற்று வருவதால் நிறைந்த ஆதரவை பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் வழங்கி வருவதை அரங்கம் நிறைந்த மக்கள் பிரசன்னம் வெளிப்படுத்தி நிற்கிறது. தொடர்ந்து அவர்களின் தாயகம் நோக்கி சேவை மேம்பட பாரிஸ் பாலம் படைப்பகத்தின் நல்வாழ்த்துக்கள்.
ஒளிப்படத்தில் நாரந்தனை நலன்புரி மக்கள் ஒன்றியத்தின் ஸ்தாபகர் திரு.ஜெயசீலன் அவர்கள், செயற்ப்பாட்டாளர், திரு. நவம் அவர்கள், புனிதமலர், சிறிஅங்கிள், மூத்தநாடகவியலாளர் ஜே.ஏ.சேகரன், மூத்த அறிவிப்பாளர் T.ஜஸ்ரின், கே.பி.லோகதாஸ், இன்னும் பலர்.
படங்கள் நன்றி ஜூலியன்.