பிரான்ஸில் 20வது „சலங்கை“மாபெரும் நடனநிகழ்வுமிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பிரான்ஸில் கடந்த 16.02.20.T.R.O.நடத்திய 20வது „சலங்கை“மாபெரும் நடனநிகழ்வுமிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிகள் அனைத்-தையும் அறிவிப்பாளர்கள் T.ஜஸ்ரின், அருள்மொழித்தேவன், திரு.விநாயகமூர்த்தி ஆகியோருடன் இளம்அறிவிப்பாளர்களும் இணைந்து இனிதே தொகுத்து வழங்கினர்.
சலங்கை நடனநிகழ்வின் ஒளிப்படங்கள் சில
கலந்து சிறப்பித்த ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவிகள் அனைவருக்கும் பாரிஸ் பாலம் படைப்பகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.