பிறந்தநாள் வாழ்த்து அரியரத்தினம் கெங்காதரன் 05_12_2018

சுவீஸ்லாந் நாட்டில்வாழ்ந்துவரும் அரியரத்தினம் கெங்காதரன் 05_12_2017ஆகிய இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

இவர் சுவீஸ்லாந் நாட்டில் உள்ள வானம்பாடி கரோக்கி இசை பாடகரும், சிறந்த சவுண்ட் இயக்குனரும், சிறந்த சமுக தொண்டருமான,அரியரத்தினம் கெங்காதரன் அவர்களுக்கு எமது   பிறந்தநாள் நல்
வாழ்த்துகள். இவரின் குடும்பத்தில் எந்த
நிகழ்வு ஆனாலும் எமது வன்னி மண்ணில்
மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும்
குடும்பங்களுக்கு  பல்வேறு உதவித்
திட்டங்களை செய்து  வருகின்றனர் அந்த
வகையில் இவரின் இந்த பிறந்த நாள்
நிகழ்விலும்  புலமை பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கும் மிகவும் வறுமை கோட்டின் கீழ்  வாழும் மாணவர்களுக்கும் ஆக இருபது மாணவர்களுக்கு  உதவி செய்துள்ளார் எனவே நல்ல மனம் படைத்த இவர்

மனைவி,பிள்ளைகள்   உற்றார் ,உறவினர் ,நண்பர்கள், கலையுலக நண்பர்கள் என அனைவரும் வாழ்த்தி நிற்கும்இவ்வேளை

பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவென

இனிதேவாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 
தொலைக்காட்சி

நவற்கிரி இணையம்
இணைந்து நிற்கின்றது

கீழே வாழ்த்துடன் கு.யோகேஸ்வரன்

பிறந்தநாள் வாழ்த்து கவிதை.
உன் பிறந்தநாள்
நீ பிறந்தாக மட்டும் இல்லாமல்
நல்ல செயல் செய்ய பிறந்த
நாளாக அமைகின்றது

இயலாதவர்களுக்கு நீ செய்யும் உதவி
வருடம் 365 நாட்களும் உனக்கு
பிறந்த நாட்களாக அமையும்

உன் பெயரைச் சொல்லி
யாரோ ஒரு முதியவர் சிரிப்பர்
பள்ளிச் சிறுவன் படிப்பான்
தங்கை புத்தாடை உடுத்துவாள்
அவர்களின் ஆசி
பல தலைமுறைகள் வாழும்

என்றும் உன் சிரிப்பை
பிறரிடம் பார்
உலகம் சிறக்கும்

நாம் பிறக்கும் பொழுது
எதை கொண்டு வந்தோம்
பிறருக்கு உதவி செய்தால்
எதையும் வாழ்வில் இழக்க மாட்டோம்..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
…………………….அன்புடன் கு.யோகேஸ்வரன்