„மிருதங்க ஞானவாரிதி“ திரு. சி. துரைராசா.இவரது „அலாரிப்பு“வெளியிடப்பட்டுள்ளது

„மிருதங்க ஞானவாரிதி“ திரு. சி. துரைராசா.இவரது „அலாரிப்பு“ எனும் நூல் நடன அலாரிப்புக்கான புதிய படைப்புக்களைக் கொண்டு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலிலுள்ளவைகளில் 4 அலாரிப்புப் பகுதிகள் அரங்கிலே நிகழ்த்தப்பட்டன. இவரது கலை வினைத்திறன், ஆக்க ஆளுமை, லயக்கட்டுச்செட்டு என்பவற்றிற்கு இவை சான்று பகர்ந்தன. இன்றய காலத்தின் தேவையுணர்ந்து தன் கலைப் பணியாற்றும் குருவுமாய் சககலைஞனாய் நண்பனாய் உறவினனாய் எம்மோடு பயணிக்கும் திரு.சி. துரைராசா அவர்களின் பணிதொடர வல்ல இறையாசி வேண்டுகிறேன்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert