யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நால்வருக்கான சாதனையாளர் விருது வழங்கல் 19.08.2023

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்

வழங்கும்

சாதனையாளர் விருது

திருமதி. பரமானந்தம் கீத்தா

திரு. சுப்பிரமணியம்

திரு. பாக்கியநாதன்

திரு. ஏலையா கந்தையா முருகதாசன்

திரு. பொன்னுத்துரை ஸ்ரீஜீவகன்

வாழும்போதே வாழ்த்துவோம், வாருங்கள் சேர்ந்து பாராட்டுவோம்.

இடம் : Rheinische Str. 76-80,

44137 Dortmund, Germany

காலம்: 19.08.2023

நேரம்: 14:30 Uhr

புலம் பெயர்ந்து வந்தும் ஈழத் தமிழர்களுக்காக பொதுப்பணிகள் ஆற்றி தமிழ் கல்லூரிகள் அமைக்க ஆரம்ப அடிக்கல்லாக இருந்வர்களில் சிலரும், ஆசிரியர்களாக,
எழுத்தாளர்களாக மிளிர்ந்து நிற்கின்ற இந்த நான்கு சிறப்பான புலம்பெயர் முன்னோடிகள் இவர்களுக்கான வாழும் போதும் வழங்கப்படும் இந்த கௌரவமானது மிகச் சிறப்பு ,

படைப்புலகம் சிறக்கவும், கலைகள் வளர்க்கவும் இவர்களின் ஆரம்ப பணிகளில் புலத்தில் சிறப்பு கண்டு புன்னகையோடு பலர் வாழ்வதற்கும் கல்வித்துறை அமைவதற்கும் பொதுநலம் சிறப்பதற்கும் எழுத்து துறை வளர்வதற்கும் பேச்சுத் திறமை முன் கொண்டு வருவதற்கும் காரணிகளாக இருந்தவர்களே இந்த கௌரவத்தில் மதிப்பளிக்கப்படுகின்றார்கள் மனம் நிறைந்து வாழ்த்த அனைவரும் ஒன்று கூடி வாழ்த்துவோம்வாருங்கள்,
இதற்கான ஏற்பாட்டாளர்களுக்கும் அதன் அமைப்பாளர்களுக்கும் எஸ் ரி எஸ் இனிய தளத்தின் பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert