யேர்மனி 27.01.2020 தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் நடைபெற்ற தமிழர்திருநாள்!

27.01.2020 திங்கட்கிழமை வெளியிட்ட தினமலர் நாளிதழிழ் குழுமத்துக்கு யேர்மனி தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயத்தில் நடைபெற்ற தமிழர்திருநாள் தைப்பொங்கல்விழா நிழற்படங்களுடன் பிரசுரித்துள்ளமைக்கு தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயம் நன்றியை தெரிவிப்பதோடு முகநூல் பக்கத்திலும் எம்மவர் பார்வைக்காக பதிவிட்டுள்ளோம்.

தினமணி தமிழ் நாளிதழ் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் பிரசுரிக்கப்படும் செய்தித்தாள் ஆகும். 1878 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செய்தித்தாள் நாள்தோறும் சுமார் பதினான்கரை லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது. இச்செய்தித்தாளை பதிப்பிக்கும் கஸ்தூரி அன் சன்ஸ் என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஆங்கில செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாவது இடத்தையும் படிப்பவர் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.