யேர்மன் தமிழ்கல்விச்சோவை நடத்தும் 20வது ஆண்டுபரிசளிப்புவிழா 07.10.2017

யேர்மனி டோட்முண் நகரில் சுவாமி விபுலானந்தர் அரங்கில் யேர்மன் தமிழ்கல்விச்சோவை நடத்தும் 20வது ஆண்டுபரிசளிப்புவிழா 07.10.2017 மாலை 14 மணிக்கு நடைபெறவுள்ளது அனைவரும்வந்து இன் நல்விழாவை சிறப்பித்து எம்மவர் கலைஞர்களை வாழ்த்துங்கள்