யேர்மன் பரிஸ் கலைஞர்கள் இணைந்து கொண்ட நேரம்

யேர்மனியில் வாழ்ந்து வரும் ஊடகக்கலைஞர் மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன்

நேற்று (08.09.2019) பாரிசில் முன்னனிக்கலைஞர்களை சந்தித்துள்ளார் அங்கே நடைபெற்ற குணபாலன் அவர்களின் சகோதரரின் மகளின் பூப்புனித நீராட்டுவிழாவில் எமது கலைஞர்களான (திரு. கணேஷ் தம்பையாஇ திரு. தயாநிதிஇ திரு. இரா குணபாலன். திரு. ஜஸ்டின்) திரு. இராயேஸ் வைத்தியா ஆகியோருடன் இணைந்து பல விடையங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்,
இவர்கள் நட்பின் பிணைப்பால் இணைந்து சிறப்பாறக் கலந்துரையாடியுள்ளார்கள் என்பது சிறப்பு