வாடைக்காற்றுஈழத்து சினிமாவில் ஜனாதிபதி விருது வரை சென்ற ஒரே ஈழத்து திரைப்படம்

வாடைக்காற்று…திரைப்படம்… ஏ.இ.மனோகரன்.. சந்திரிரகலா …1978..ஈழத்து சினிமாவில் ஜனாதிபதி விருது வரை சென்ற ஒரே ஈழத்து திரைப்படம்..இந்த காட்சி யாழ் நாகர்கோவிலில் படமாக்கப்பட்டது…. குரும்பசிட்டி கமலாலயம் மூவீஸ். எ.சிவதாசன் தயாரித்த இந்த திரைப்படத்தில்.
எ.இ.மனோகரகன் ..டாக்டர் .இந்திரகுமார்.கே.எஸ். பாலச்சந்திரன்.குணபதி கந்தசாமி.எஸ்.ஜேசுரட்னம் ..கே.எ .ஜவாகர்.டிங்கிரி கனகரத்தினம்..சிவகுரு.சந்திரகலா ..ஆனந்தராணி ..வசந்தா அப்பாத்துரை .பென்ஜமின்..நடித்த இந்த திரைப்படம் ஒரு நாவல்..இதை எழுதியவர்.. செங்கை ஆழியான்…இந்த நாவலை திரைக்கதை ஆக்கியவர்,, திரு.கே.எம்.வாசகர்.. ஒளிப்பதிவு.. எ.வி.எம், வாசகம்.. படத்தொகுப்பு .எஸ்.ராமநாதன்…சங்கீதம் ஆர்,.முத்துசாமி…. இயக்குனர்…. பிரேம்நாத் மொறாயஸ் ..