Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 September 2017 – Seite 9 – stsstudio.com

பெண்களே கவனம் விழிபாய் இருங்கள்“கவிதை கவிஞர் மயிலையூர்இந்திரன்“

அன்பாகப்பேசி நல்லவர்போல் வேசமிட்டு பின்னாலே முன்னாலே அலைந்து கண்பார்வையால் ஜாடைகாட்டி வசதியாய் இருப்பதாய் வேடமிட்டு அறியாத பெண்களையும் அறிந்த கோதாரிகளையும் ஏமாற்றும்…

பிரியமானவன்

பிரான்சில் முதல் ஒலித்த அறிவிப்பு குரல்.. கணீரெனும் கம்பீரக் குரல் உச்சரிப்பு சுத்தம்… கவிஞர் பாடலாசிரியர் எழுத்தாளர் நடிகர் இயக்குனர். உலக…

ஈழத்து சினிமா சரித்திரத்தில் ஒரு பொன்நாள்

முதன் முதலாக இரண்டு எம்மவர் திரைப்படங்களின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒரே மண்டபத்தில்….நேற்றைய தினம் கனடாவில்..சுவிசர்லாந்தில் முற்றிலும் படமாக்கப்பட்ட …இது காலம் ….முழுமையாக…

யேர்மனி முன்ஸ்ரர் நகரில் மாபெரும் „வாணி விழா கலை மாலை “ 2017!

எதிவரும் 23.09.2017 (சனிக்கிழமை) அன்று முன்ஸ்ரர் தமிழர் கலை கலாச்சார விளையாட்டுக்கழகமும், கலைவாணி தமிழ் பாடசாலையும் இணைந்து நடாத்தும் மாபெரும் „வாணி…

பிரென்சு திரை உலகில் கால்பதித்த ஈழக்கலைஞர்களுக்கு எழுத்தாளர் றஜீவன் வாழ்த்து

  பிரான்ஸ் வாழ் ஈழக்கலைஞர்கள் பலரும் பிரென்சு திரை உலகில் கால்பதித்து வரும் செய்தியானது தமிழ் சமூக – கலை ஆர்வலர்களை…

இளம் கலைஞை செல்வி சாருயா சிவகுமாரன் பிறந்தநாள்வாழ்த்து 06.09.2017

யேர்மனி டோட்மூண்ட் நகரில்வாழ்ந்து வரும் செல்வி சாருயா சிவகுமாரன் 06.09.2017இன்று தனது பிறந்தநாளை தந்தை சிவகுமாரன், அம்மா சிபோகி, அண்ணன்மார் சந்தோஸ்,…

காயங்கள்..கவிதை கவிஞர் ரதிமோகன்

வாடிய மலர்கள் மீண்டும் மலர்வதில்லை அன்பிற்குள் விழுந்த விரிசல்கள் சேர்வதில்லை.. பிரிந்ததும் புரிந்ததும் புதிரான உறவுக்குள் புதிதாக மலரும் நேசங்கள் பழையதுபோல்…

கழுதையும் கற்பூரமும்! – இந்துமகேஷ்

„இரண்டு கழுதை வயசாச்சு.. இன்னும் உருப்படியாய் ஒரு காரியம் பார்க்கத் தெரியேல்லை!“- -வளர்ந்த மகனைக் கண்டிக்க கழுதையைத் துணைக்கு அழைக்கிறார் அப்பா.…

ஆண்டவராய்…

பலிக்களத்தில் ஆண்டவராய் பாத்திரம் ஏற்று ஆண்டவரானார்.. செல்வா இவன் பாத்திரமாகவே மாறி அரங்கை ஆழுமைக் குள்ளாக்குவன்.. நம்பிக்கை கொடுத்த வாக்கு கலை…

கலைஞர் திரு திருமதி தேவகுருபரன்-வசந்தி தம்பதிகளின் 25வது திருமணவாழ்த்து 06.09.2017

யேர்மனியில் வாழ்ந்து வரும் கலைக்குடும்பமான திரு திருமதி தேவகுருபரன்-வசந்தி தம்பதிகளின் 25வது திருமணநாளை 06.09.2017 ஆகிய இன்று சிறப்பாக தமது பிள்ளைகள்,…

நடனக்கலைஞர் கொளதமன் தயாநிதியின் பிறந்தநாள்வாழ்த்து 05.06.2017

பரிசில்வாழ்ந்துவரும் நடனக்கலைஞர் கொளதமன் தயாநிதி 05.06.2017 ஆகிய இன்று அப்பாதயாநிதி அம்மா தங்கையுடனும் தன்குடும்பத்தினருடனும் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக…