லண்டனில் வாழ்ந்துவரும் சைவப்பு லவர் பண்டிதர் லண்டன். சிவஸ்ரீ . வசந்தன் குருக்கள் ஆன்மீக கருத்தால் உளவளப்படுத்தும் பெருமகனார் (02.01.2022) இனிய…
2022
கரோக்கே பாடகர் குகதாஸ்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 09.02.2022
கரோக்கே பாடகர் குகதாஸ்அவர்கள் 09.02.2022ஆகிய இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார், உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் எஸ்.ரி.எஸ்…
கவிஞர் தயாநிதியின் தட்டுப்பாடு..
ஓரப்பார்வைஈர்ப்பின்அதி விசை. ஒற்றைபுன்னகையில்உலகம்மலர்ந்தது. கனவின்விடியலில்மயக்கம்கலைந்தது. மனஇறுக்கத்தின்பிடிதளர்ந்தது.எத்தனைமாற்றங்கள்.. எண்ணத்தில்வண்ணக் கோர்வை..ஒற்றைநிலாவின்ஓரங்கநாடகம். ஒத்திகைஇல்லாதஇல்லறபரீட்சை.. தேகமண்டலத்தில்யாகத்தின்ஓமக்குண்டலம்.. மேகப்பரப்பில்மோகச்சிதறல்கள்.. எட்டாவதுசுரமொன்றுஎட்டாமலேமெட்டு போட்டது. தட்டாமலேதாளம்தானாகவேகையை தட்டியது. கவிதையின்பரி வலுகடிவாளம்அறுத்தது..…
பாடகர் விஜயன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.02.2022
கொலன்ட் நாட்டில் வாழ்ந்துவரும் பாடக விஜயன் அவர்கள்06.02.2022 ஆகிய இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவரை ,மனைவி, பிள்ளைகளுடனும், உற்றார், உறவுகள்,…
மாவிட்டபுரத்தில் உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தில் விற்பனைக்கூட திறப்பு விழா 04.02.202 நடைபெற்றுள்ளது
உலகத் தமிழ் பண்பாட்டு மையயம் தாயகத்தில் சிறப்பான பொதுப்பணி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் அவர்களின் எண்ணத்தில் புதிய சிந்தனை…
பலருடன் இணைந்து ஜெயன் அவர்களும் பாடிய பருத்தித்துறை ஞான வைரவர் பாமலையில் 04.02.2022 வெளியீடு
பருத்தித்துறை அருள்மிகு ஶ்ரீ ஞான வைரவப் பெருமான் ஆலய பரிபாலன சபையினரின் வெளியீடாக அருணா இசைக்குழுவின் புதல்வர் அருணா கேதீஸ் அவர்களி…
எழுத்தாளர், கவிஞர், நகுலா சிவநாதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து04.02.2022
யேர்மனி செல்ம் நகரில்வாழ்ந்துவரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2022ஆகிய இன்று தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார், இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,…
கலைஞர் மோகன் தர்மா தம்பதிகளின் 31:வது திருமணநாள்வாழ்த்து 04. 01.2022
யேர்மனியில் வாழ்ந்துவரும் கலைஞர் திரு.திருமதி மோகன் தர்மா தம்பதியினர் 04.02.2022 இன்று தங்கள் திருமணநாள்தனைக்கொண்டாடுகின்றனர் இவர்களை உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக…
பல்துறை கலைஞர் ராஜி பாற்ரசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 03.02.2022
கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி- ராஜி பாற்ரசன் அவர்கள் பல்துறைஆழுமை மிக்கவர் எழுத்தாளராக, பேச்சாளராக, அறிவிப்பாளராக, பொதுப்பணி செயல்பாட்டாளரா, மொழிபெயர்பாளராக, தன்னார்வ…
கலைஞர் கேதீஸ்வரன் தம்பதியினர் திருமணநாள்வாழ்த்து01.02.2022
யேர்மனியில் வாழ்ந்துவரும் கீபோட்வாத்தியக்கலைஞர் கேதீஸ்வரன் தம்பதியினர் தங்கள் திருமணநாள்தனைக்கொண்டாடுகின்றனர் இவர்களை உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் stsstudio.com…
கவிஞர் தயாநிதியின் (குற்றுயிராய்)
விழிகள்வியக்கின்றனஉளிகளும்உருவம் மாறுகின்றன.செதுக்கலும்ஒதுக்கப்படகண்டவை கண்டபடிகடை விரிப்பு.. மொழியும்முளிக்கின்றதுபழிகளும்வகைதொகையின்றி..கற்றைகற்றைகளாககவிதைகள்அச்சு வாகனத்தில்.. பச்சைபச்சையாக உண்மைகள்உருமாறாமலேஉசுப்பேற்றலாம்.. ஒற்றைவரிக்குள் பார்த்தவரின்நெற்றிசுருக்கின் மொழிபெயர்ப்பு..மனஇருப்புக்குள்நெருப்புவிருப்பிட ஏனோவிரல் மறுப்பு.. ஆனாலும்எழுதித் தணிகின்றதுசொற்காடுபடித்திட ஒரு…