திருக்குறள் நூல் வெளியீட்டு விழா ஜேர்மனியில் சிறப்பாக நடந்தேறியது ! தகவல் இரா. சம்பந்தன்

கவிஞர் . நா . தேவதாசன் எழுதிய திருக்குறள் கவிதை நூல் வெளியீட்டு விழா11 – 02 – 2023 அன்று…

கவிஞர் நா. தேவதாசனின் திருக்குறள் கவிதைகள் நூல் வெளியீட்டு விழாவின்போது கவிஞர் சம்பந்தன் குடும்பம் அவரை வாழ்த்தி வழங்கிய வாழ்த்து மடல்

அலைகடல் வந்தே தாலாட்டும்அழகிய புங்கை நகரினிலே ,கலைகளில் நாட்டங் கொண்டவராய்க்கண்விழித் தாரே கதிரெனவே !மலையெனத் தடைகள் வந்தாலும்மதியினால் வெல்லும் வல்லவர்தான்விலையிலாக் கல்வி…

சுவிஸ் பேண் நகரில் ஞானலிங்கேஷ்வரர் ஆலய சிவராத்திரிவிழாவில் இந்திரனும் அவர் இசை நண்பர்களும் !

18-02-2023 சுவிஸ் பேண் நகரில்ஞானலிங்கேஷ்வரர் ஆலயத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்வில் இந்திரனுடன் அவர் கலை நண்பர்கள் இணைந்த நிகழ்வு சிறப்பாக நடந்தேறியுள்ளது…

பாடகரி திருமதி.கரோலின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.02.2023

1o சுவிசில் வாழ்ந்துவரும் பாடகி திருமதி.கரோலின் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள்…