நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு! பற்றிய நேர்கணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 29.01.2024 காணலாம் !

நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு! பற்றிய நேர்கணல்STS தமிழ் தொலைக்காட்சிக்காண ஒளிப்பதிவு 20.01.2024 இடம் பெற்றுள்ளது இன் நிகழ்வை…

முல்லைத்தீவு மாவட்ட மகரந்தம் கலை இலக்கிய மன்றம் நடாத்தும் பொங்கல் விழா-2024

மகரந்தம் கலை இலக்கிய மன்றம் நடாத்தும் பொங்கல் விழா-2024 நேரம் : பி.ப.2.00மணி நாள் : 30.01.2024 இடம் : பண்டாரவன்னியன்…

நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு!

புத்தக வெளியீடு அழைப்பிதழ் பாவலர்மணி தமிழ்மணி பாவலர்மணி நகுலா சிவநாதன் எழுதிய “விருத்த மழை நூல் வெளியீடு காலம்: 04.02.2024 நேரம்…

S.G சாந்தன் இசைக்குழு நடாத்தும் அமரர் ஈழத்துபாடகர் S.G சாந்தன் அவர்களின் காலக்குரல் பாடல் போட்டி

S.G சாந்தன் இசைக்குழு நடாத்தும் அமரர் ஈழத்துபாடகர் S.G சாந்தன் அவர்களின் காலக்குரல் பாடல் போட்டிக்கான விண்ணப்பங்களை அனுப்பும் திகதி நாளையோடு…

மாபெரும் கலைஞர் தயாநிதி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து18.01.2024

பரிசில் வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…

மூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.01.2024

மூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை, தொடர்கதை,…

பொங்கல் திருநாள்

தமிழர்தம் திருநாளாய்தரணியிலே மலர்ந்துவரும்பொங்கல் திருநாளேபூந்தமிழர் புத்தாண்டு ! அறுவடையின் பின்வரும்பொங்கல்ப் பெருநாளில்புத்தாடை புனைந்துபொலிவுறத் தோன்றும் மக்கள் ! தமிழர்தம் பண்டிகையைப்பரணி பாடியபண்டைத்…

தையில் மாற்றம் உண்டாகட்டும் …

திருத்தம் உண்டாகட்டும்மன திருப்பம் உண்டாகட்டும்மன அழுத்தம் நின்றாகட்டும்புது இணக்கம் உண்டாகட்டும்எதுக்குவந்தோம்என்ன எடுத்துச்செல்வோம் எனக்கு என்றும் உனக்கு என்றும் இருப்பதென்ன ?இதில் நான்…

தை …(கவிஞர் வே.புவிராஜ்)

வளமைக்கு மாறாய்வர என்ன போகுது. இருப்பதை காப்பதே பெரும்பாடாய் ஆனது. பொங்கினோம் புசித்தோம் அன்றொருகாலம் . இயற்க்கை பொங்காமல் இருக்கவே இறைவனை…

யாழ்.பல்கலையில் பயங்கரவாதி நூல் அறிமுகம்

ஈழத்து எழுத்தாளரும், யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் அறிமுகவிழா இன்றைய தினம் புதன்கிழமை யாழ்…