கண்ணகை அம்மன் ஆலயத்தின் 13நாள் திருவிழாவில் SGசாந்தன் இசைகுழுவின் நிகழ்வில்‘

 

ஈழத்தின் புகழ்பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்க்காக மாமனிதர் SGசாந்தன் பாடி உலகமெலாம் கம்பீரமாக ஒலிக்கும் ‚பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்‘ என்ற சிவன்பாடல் தவசிகுளம் கண்ணகை அம்மன் ஆலயத்தின் 13நாள் திருவிழாவில் SGசாந்தன் இசைகுழுவின் நிகழ்வில்‘ கோகுன்பாடியுள்ளார் இதில் SGசாந்தன் இசைகுழுவின் பக்கவாத்தியக்கலைஞர்களாக
கீபோர்டு:ரமேஸ் லீட்கிற்றார்: அமல்ராஜ் ஒக்ரோபாட்:பவன் பேஸ்கிற்றார்:ராயூ ட்றம்ஸ்:சஞ்சய் ஒலியமைப்பு‘ வன்னிமோகன் என சிறப்பான இசைக்ழுின் நிகழ்கள் நிறைவுகண்டுள்ளது