கண்ணீர்த் துளிகள்!

வலிகளைக் கூறினால்
விழிகளில் கண்ணீர்
இருக்காது,
இதயத்தின் அறைகள்
உரைந்து போய் விடும்
என் வலிகளைப் பேசினால்!

கண்ணீர்த் துளிகள்
விழிகளைத் தாண்டி
வந்தாலும் என் உயிரான
உணர்வுகளை எங்கு
பேசும்,
என்னை ஊனமாய்
மாற்றியதனால் இன்று!

வலிகளைக் கூற
சில வழிகளும் இல்லை,
அதனால் தானோ கவிகள்
மூலம் பாடுகின்றது
இதயம்!

சொன்று வருகிறேன்!
சிலை மனங்கொண்ட
பாசமில்லா பகிரங்க
காரீயே என் கல்லறை நோக்கி!

பொத்துவில் அஜ்மல்கான்