.அருள்மொழித்தேவன் இயக்கத்தில் சுனாமி 15வது நினைவு வணக்க நிகழ்வு.

பிரான்ஸ் செவ்ரோனில் 26.12.19 சுனாமி 15வது நினைவு வணக்க நிகழ்வு.அருள்மொழித்தேவன் இயக்கத்தில் „ஆழிப்பேரலை“நாடகத்தின் ஒத்திகையில் கலைஞர்கள். வணக்க நிகழ்வை தொடர்ந்து இவ்நாடகம். மற்றும் ஜெர்மன் வாழ் நம்நாட்டு பெண் படைப்பாளி சிபோ சிவக்குமாரனின் எழுத்து இயக்கத்தில் உருவான „மன மாசு“குறுஞ்சித்திரமும் திரையிடல் செய்யப்படவுள்ளது.
காலம்.26.12.2019. நேரம் பி.ப.15.00மணி
இடம்.Espace Francois -mauriac
51,avenue du general leclerc
93270 sevran
RER -B Sevran Beaudottes (பின் வழி)
Bus :147,605,607,
Arret :cimetiere