இசையமைப்பாளர் சயிதர்சன் தம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து 30.11.2017

 

ஈழத்தின் தலைசிறந்த இசைமேதை திரு .திருமதி  கண்ணன் மாஸ்ரர் தம்பதிகளின் செல்லப்புதல்வன் சயிதர்சன் அவர்கள் 30.11.2017 திருமண பந்தத்தில் இணைந்துள்ளார் இன்றய நாளில் இவர்கரம்பிடித்த நாயகியுடன்  இணைந்துவாழ

தந்தை, தாய், சகோதரங்களுடனும் ,உாற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன்  இவர்களை வாழ்த்தும் இன் நேரம்

 

புது மணத்தம்பதிகளாய் இருமனம் இணைந்தநாள்
புலர்வோடு இருகரம்தான் இணைவோடு இணைந்தநாள்
புல்தரையும் நிலமுமாய்
பூபாளமும் இசையுமாய்
புன்னகைத்தவாழ்வோடு
பூத்துக்குலுங்கி நீவீர்
புவிவாழ்வில் சிறப்புறுக

வாழ்க வாழ்கவாழ்க

இல்லாளின் இணைவோடு
இசைதனிலே இணைவோடு
இன்பமாய் கலைவாழ்வில்
இனிதாக நீர் உயந்து
இன்புற்றே இனிதே ஈழப்
பன்புற்ற தம்பதியாய்
பல்லாண்டு நீவீர்வாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது