இது தான் உலகம் !

                      

தேவை கருதி
நெருங்கும் உறவுகள்
என்றும் நிலைப்பதில்லை
வாழ்நாளிலே,.
பணத்துக்காக
பாசம் என்னும் போர்வையில்
பழகும் நட்புக்களை நாமும்
உண்மையென நம்பி
ஏமாந்து போகிறோம் ..
தம் தேவைகள் எதுவோ
அது நிறைவடைந்த அடுத்தநொடி
மாயமாக மறைந்து போகின்றனர்..
இது தான் உலகம் 

ஜெசுதா யோ