இலங்கையில் முதன் முறையாக இடம்பெற்ற 108 மிருதங்க லயப்ரம்ம நிகழ்வு.

இலங்கை யாழ்ப்பாணம் சித்தன்கேணியில் பெரியவளவு ஸ்ரீ மஹா கணபதிப்பிள்ளையார் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு 4.7.2017 அன்று இடம்பெற்ற #லயப்ரம்ம நிகழ்வில் மிருதங்க பேராசான், கலா பூஷணம் திரு_க_ப_சின்னராசா அவர்களின் மாணவ பரம்பரையினர் 108 பேர் கலந்து கொண்டனர்.