„கீதாலயா“ திரை நிறுவனத்தின் „பிடிமண்“ குறும்திரைச்சுறுள் (Trailer) 13.08.2017 வெளீயீடு!…

„கீதாலயா“ திரை நிறுவனம் வழங்கும்!
திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்களின்
எழுத்து,இயக்கத்தில் „பிடிமண்“ திரைக்காவியம்.
பிரான்ஸ் தேசத்தில் வாழும் தமிழ் நடிகைகள்,
நடிகர்கள் நடிப்பினில், புலம் பெயர் கலை ஆர்வர்களின்
பங்களிப்போடும், நல் ஒத்துழைப்போடும் உருவாகி,
13.08.2017 ஞாயிற்றுக்கிழமை முதல்
*முகநூல்
*வலைஒளி
தளங்களில் திரைப்பட முன்னோட்டம் (Trailer) திரைக்கு வர இருக்கின்றது!..