சிவா சின்னப்பொடி அவர்களின் „நினைவழியா வடுக்கள்“ என்ற நூலை பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் 02.06.19 அறிமுகம் செய்து வைக்கின்றது

சிவா சின்னப்பொடி அவர்களின் „நினைவழியா வடுக்கள்“ என்ற நூலை பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் 02.06.19 அன்று அறிமுகம் செய்து வைக்க இருக்கின்றது


இன் நூல் ஈழத்தின் சமூக ஒடுக்குமுறைகளை ‚நினைவழியா வடுக்கள்‘ பேசுகிறது. நிகழ்வில் நூல் பற்றிய ஆய்வுரைகளும், நூலாசிரியருடனான கலந்துரையாடலும் இடம்பெறும். நிகழ்வில் கலந்து சிறப்பிப்பதோடு, கலந்துரையாடலும் பங்குபற்றி தங்களின் மேலான கருத்துக்களையும் வழங்க வேண்டும்
அத்தருனம் படைப்பாளிகள் ஆர்வலர்கள் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அனைவரையும் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

நூல் அறிமுக நிகழ்வு டோட்முண்ட் தமிழர் அரங்கத்தில் நடைபெறும். சரியாக பிற்பகல் 4.15இற்கு நிகழ்வு ஆரம்பமாகும்