சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் ‚பூவரசம் தொட்டில்‘, ‚புளியம்பூ‘ அறிமுக விழா இடம்பெற்றது. 

ஈழத்தில் ‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ வெளியீடு செய்த சுவிட்சர்லாந்து வாழ் படைப்பாளி சி.வசீகரன் எழுதிய ‚பூவரசம் தொட்டில்‘, ‚புளியம்பூ‘ ஆகிய நூல்களின் புலம்பெயர் அறிமுக விழாவானது இன்று (21.12.2019 சனிக்கிழமை) சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்ணில் இடம்பெற்றது.