சுவிஸ் பேண் நகரில் ஞானலிங்கேஷ்வரர் ஆலய சிவராத்திரிவிழாவில் இந்திரனும் அவர் இசை நண்பர்களும் !


18-02-2023 சுவிஸ் பேண் நகரில்
ஞானலிங்கேஷ்வரர் ஆலயத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்வில் இந்திரனுடன் அவர் கலை நண்பர்கள் இணைந்த நிகழ்வு சிறப்பாக நடந்தேறியுள்ளது

இறைவா உனக்குக்கோடிநன்றி
உன்புகழைப்பாடவைத்தாய்
என்பெயரை புகழை உயரவைத்தாய்
என்மூச்சுள்ளவரை உன்னைப்பாடவேண்டும்
மங்காத குரல்வளம் நீ தரவேண்டும்

என்று கடவுளை வேண்டி நிற்கும் மயிலையூர் இந்திரன்

கலை வாழ்க அவர் கலைமேல் கொண்டு தாகம் தீர அருள் வேண் நிற்போம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert