ச.வி. கிருபாகரனின் நீதியை நோக்கிய யதார்த்தங்களும் வெளிப்பாடும் நூல் அறிமுக விழா 28.09.2022

யேர்மனி தமிழ் எழுத்தாளர் ஒன்றியமும்
பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் –
இணைந்து நடாத்தும் நூல் அறிமுக விழா
ச.வி. கிருபாகரனின்
நீதியை நோக்கிய யதார்த்தங்களும் வெளிப்பாடும்
எனும் புத்தக வெளியீடு தன்னில் கலந்து கொள்ள அனை
வரையும் அழைக்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்
நாள் : 28.09.2022 ஞாயிற்றுக்கிழமை நேரம்: பிற்பகல் 3 மணி இடம்: Leuthardstr. 1-7
44135 Dortmund

  • அகவணக்கம் – மங்கல விளக்கேற்றல்
  • ஆய்வுரைகள் – வாழ்த்துரைகள் – ஏற்புரை
  • வரவேற்புரை
  • ஆய்வுரைகள்
  • ஏற்புரைகள்
  • வாழ்த்துரைகள்
  • நன்றியுரை என நிகழ்வுகள் நிறைவுறும்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert