துகள் நடாத்தும் சிறுகதைப்போட்டி 2024 பற்றிய தகவல்கள்

துகள் நடாத்தும் சிறுகதைப்போட்டி 2024
125000 உருபா (இலங்கை) பரிசுத்தொகை
முதல் பரிசு 50000 இரண்டாம் பரிசு 30000 மூன்றாம் பரிசு 20000
மேலும் ஐந்து மதிப்பளிப்புகள் ஐந்து பேருக்கு முறையே 5000 உருபா வழங்கப்படும் ஆறு நடுவர்கள் சுட்டிலக்க முறையில் தேர்ந்தெடுக்கும் முதல் 25 சிறுகதைகள் நூலாக தொகுக்கப்பட்டு வெளியிடப்படும் முதல் 30 எழுத்தாளர்களுக்கு துகள் சான்றிதழ் வழங்கி மதிப்பளிக்கப்படும்
1000 சொற்களுக்குக் குறையாமலும் 1200 சொற்களுக்குக் கூடாமலும் எழுத வேண்டும் தமிழில் தட்டச்சு செய்து (னுழுஊ வடிவில்) அனுப்ப வேண்டும்
Pனுகு அல்லது பட வடிவில் வரும் சிறுகதைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது தேவையற்ற ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களைத் தவிர்த்தல் வேண்டும் மின்னஞ்சல் முகவரி தொடர்பு இலக்கம் எழுத்தாளரின் சுயவிபரம் மற்றும் முகவரி சிறுகதையின் கீழ் இணைக்கப்படல் வேண்டும் சிறுகதைகள் கிடைக்க வேண்டிய இறுதித் திகதி 31.05.2024 (ஒருவர் ஒரு சிறுகதை மட்டுமே எழுதலாம்)
சிறுகதை எழுத வேண்டிய தலைப்புகள்

  1. உண்மை மறந்த குற்றம்
  2. மீட்டாத வீணை
  3. இறுகப் பற்று

உங்கள் சிறுகதைகளை அனுப்பிவைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி
வாரபயட21;பஅயடை.உழஅ தொடர்புகளுக்கு
க.சிறிதாஸ் 0031645626824
வாரவாரபயட 21

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert