நகுலா.சிவநாதனின்நதிக்கரை நூல்வெளியீடு மிகச் சிறப்பாக நடைபெற்றது

நதிக்கரை நூல்வெளியீடு மிகச் சிறப்பாக
நடைபெற்றது . கலந்து சிறப்பித்த உள்ளங்களுக்கு
நன்றியும் பாராட்டும் உரித்தாகுக
புலம் பெயர்ந்தாலும் நிலம் மறவா தமிழோடு
இணைந்த பாலம் மிக மகிழ்வைத் தந்தது