நோர்வே நாட்டில் அகரம் வானொலி தனது இரண்டாம் ஆண்டு 07.12.2019 தில் தாயகப்பாடகர் ரகுநாதன் அவர்களும் வருகின்றார்

நோர்வே நாட்டில் முதல்தர வானொலியாக ஒலித்துக் கொண்டு இருக்கும் அகரம் வானொலி தனது இரண்டாம் ஆண்டு நிறைவை டிசம்பர் 7ந் திகதி வெகு விமரிசையாக கொண்டாடுகின்றது.தாயகப்பாடகர் ரகுநாதன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்க வருகின்றார் . உங்கள் ஆதரவோடு கலைச்சாரல் சிறப்புற வாழ்த்துகின்றேன்