பிரபல இசையமைப்பாளர் சாஜிதர்சன் யோகம்மா கலைக்கூடத்திற்கு.சென்று பாவையிட்டு வாழ்த்துக்கள் கூறிள்ளார

பிரபல இசையமைப்பாளர் தாகத்தின் இசையமைப்பாளர் சாஜிதர்சன்,இந்திய திரைப்படங்களுக்கும் இசையமைத்த, இசைமைத்துக்கொண்டுள்ள இசையமைப்பாளர்,ஒலிப்பதிவாளர்,சிறந்த மிருதங்க, தபேலா வாழ்தியக்கலைஞர் ,
தலைசிறந்த ஒலிக்கலவையாளர் சாஜிதர்சன், யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவைத்தென்றல் V.திலகேஸ்வரன் அவர்களின் தனது தாயார் நினைவாக நிதி வழங்கலுடன் முல்லைத்தீவில் பல இலச்சம் செலவில் அமைத்துக்கொடுத யோகம்மா கலைக்கூடத்திற்கு.சென்று பாவையிட்டு வாழ்த்துக்கள் கூறிள்ளாரபிரபல இசை அமைப்பாளர் சாஜிதர்சன்,
மற்றும. கலைஞர் பிரபு வருகைதந்தது
மகிழ்ச்சி… கொண்டதாக குமாரு யோகேஸ் தெரிவித்துள்ளார்,