புகைப்படக்கலைஞர் பாவு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து21.10.2020

ஈழத்தில் வாழ்ந்துவரும் புகைப்படக்கலைஞர் பாவு அவர்கள் இன்று 21.10.2020 தனது மனைவி, பிள்ளைகள் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

பண்முகப்பட்ட உங்கள் கலைவாழ்வு எண்ணற்ற சாதனைகள் பலபடைக்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

STSதமிழ்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்