பொதுத்தெண்டர் சிவஅருள்.சின்னத்தம்பி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 24.10.2021

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டர் சிவஅருள்.சின்னத்தம்பி அவர்கள் தனது இல்லத்தில் மனைவி , உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

இவர் வாழ்வில் வளம்பொங்கி
வையகம் பேற்றி நிற்க
இன்னும் வளம் கொண்டு வாழ்ந்திட

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

STSதமிழ்