பொ.கருணாகரார்த்திஅவர்கள் எழுதிய வெயில்நீர்
நூல் அறிமுக விமர்சன விழா

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கமும்
பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியமும்
இணைந்து நடாத்தும் வெயில்நீர்
பொ.கருணாகரார்த்தி எழுதிய
நூல் அறிமுக விமர்சன விழா
29.10. 2022 –
‚ஐரோப்பா நேரம் ர15:00மணிக்கும்
தாயக நேரம் 6:30மணிக்கும்
Meeting /ம:5010457557 Password : Senthamizh
கலந்து சிறப்பிக்க உங்களை அழைக்கின்றார்கள் யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கமும்
பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியமும்

கலையால் இணைவோம் நம் கடமையை உணர்வோம்
புலத்தில் இருந்தே புலர்வாய் எழுவோம்!

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert