„யாழ்ப்பாண நூலகம் அன்றும் இன்றும்“நூல் அறிமுக விழாநடைபெற்றது“

கடந்த சனிக்கிழமையன்று லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற“யாழ்ப்பாண நூலகம் அன்றும் இன்றும்“எனும் தலைப்பினைக்கொண்ட நூல் அறிமுக விழாவில் முன்னாள் யாழ் பொது நூலகத்தின் பிரதம நூலகர் திருமதி ரூபவதி நடராஜா அவர்களிடமிருந்து „யாழ்ப்பாண நூலகம் அன்றும் இன்றும்“நூல் 
பெற்றுக் கொண்ட அழகிய தருணம்.

நல் வாழ்த்துக்கள் ரூபவதி அம்மா உங்கள் பணிகள் தொடர வேண்டும்..