யெர்மனிய அரசால் அங்கீகரிக்கப்பட்டTCFA பரீட்சை4.3.2018

யெர்மனிய அரசால் அங்கீகரிக்கப்பட்டTCFA பரீட்சைத் திட்டத்துக்கமைய மிருதங்கப் பாடத்துக்கான பயிலரங்கம் – பயிற்சிப்பட்டறை எதிர்வரும் 4.3.2018 அன்று காலை 10.00 மணியிலிருந்து – 16.00 மணிவரை எசன் மாநகரில்…!! மிருதங்க வித்வான், சங்கீ்ரத்னம், ச.பிரணவநாதன் ஆசிரியர் தலைமையில், மிருதங்க ஆசிரியர்கள் நகுஷாந்த் , அனுஷாந்த் , பிரசாந்த், ராகுலன் , சங்கர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.யெர்மனியில் மிருதங்கம் பயிலும் மாணவர்கள் அனைவரும் பங்கேற்று உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு
0176-55778752