யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் நூல் வெளியீட்டு விழா27.05.2023

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் நூல் வெளியீட்டு விழாவில் 27.05.2023கலந்து கொள்ள
ஆரவலர்களை அன்புடன் அழைக்கின்றோம். எமது வெளியீடுகளுக்கும் முன்னெடுப்புகளுக்கும் தாங்கள் எமக்குத்தருகின்ற ஆதரவுக்கும்,அனுசரனைக்கும் ,மகிழ்துகொள்ளும்நாம் இவ் நூல்வெளியீட்டிலும் கலந்துகொண்டால் மிக மகிழ்வு கொள்வதோடு எம்மவர் படைப்புக்களுக்கும் உங்கள் ஊக்குவிப்பு மிக பலமானதாக நாம் கருதுகின்றோம், எத்தனைகாலம் நாம் அடுத்தவன் படைப்பை படிப்பது எம்மவர் பலம் தெரியாமல் இவ்வுலகில் இருப்பது, கலைஞர்கள் எடுத்திடும் அத்தனை முயற்சிக்கும் பாலமாய் பலம் சேர்ப்போம் துளித்து ஆலமரமாய் ஈழவர்கலையும் உயர நாம் களமாகுவோம் வாருங்கள் இணைந்திடுவோம் படைப்புகள் வளம்பொங்க! நன்றி.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert