யேர்மனி டோட்முண்ட் நகரில் வருடாந்தம் நடக்கும் வள்ளுவர் விழா- திருக்குறள் மனனப்போட்டி 19.11.2022

யேர்மனி தமிழ் கல்வி சேவை ஐரோப்பா
வள்ளுவர் தமிழ் பாடசாலை -டோட்முண்ட் வருடாந்தம் நடாத்தும்
வள்ளுவர் விழா 19.11.2022 காலம்:19.11.2022 சனிக்கிழமை
முற்பகல் 10.00 மணிக்கு

நடைபெறும் இடம்

LEUTHARD STR. 1-7 

44135 DORTMUND

ஆரம்பம் வள்ளுவர் விழா மன்டபத்தில் பாலர் தமிழ் அமுதம் அறிமுக வெளியீடு நடைபெற உள்ளன கலந்து சிறப்பிக்க உங்கள் சிறார்களுடன் இணையுங்கள் தமிழே தமிழர் மூச்சு அதை தரணியில் பரப்புதல் எம் நோக்கு!

இங்ஙனம் வள்ளுவர் தமிழ் பாடசாலை டோட்முண்ட் மாணவர்கள் ; பெற்றோர்கள், ஆசியர்கள்,

தொடர்புகளுக்கு +49 1575 7565305 பொசிறீஜீவகன் யேர்மனி தமிழ் கல்விச்சேவை.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert