விந்தைகள்.


உலகம்
சுருங்கி
உள்ளங் கையில்.

சிந்தையின்
தேடலால்
விஞ்ஞான விந்தைகள்..

உலக
அதிசயங்கள்
அனைத்தும்
கை தொலை பேசிக்குள்..

இயற்கை
அழகினை இருந்த
இடத்தில் ரசித்திட
இன்ரநெற்..

இப்படியான
நன்மைகள் பல
விரிந்திட தீயன
பலவும் பார்வைக்குள்..

ஆபாச
அட்டகாசங்களும்
அத்து மீறாமலில்லை.

ஆளுக்கால்
தெரியாமலே
திருட்டு தன
படமெடுப்பும்
மிரட்டலும்…

அவதானமிழப்பின்
மானமிழப்பும்
மலிந்துபோனது
புது மார்க்கமே…..
எச்சரிக்கை….

கவிஞர் தயாநிதி