1000 கவிஞர்கள் கவிதைகள்‘ பெருநூலின் வெளியீட்டு விழா 21.10. 2017

ஒக்டோபர் 21, 2017இல் வெளியீடு காணவுள்ள ‚1000 கவிஞர்கள் கவிதைகள்‘ பெருநூலின் வெளியீட்டு விழாவிற்கு இங்கிலாந்து தேசத்தின் பிரதான பங்கேற்பாளராக நாவலாசிரியரும், தொலைத்தொடர்பு குழுமம் ஒன்றின் நிதிப்பணிப்பாளரும், இலண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவக தலைவருமான வவுனியூர் இரா. உதயணன் அவர்கள் கலந்துகொள்வார்.