பாடகி அஸ்வினி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.2021

கொலண்நாட்டில் வாழ்ந்துவரும் பாடகி அஸ்வினி இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுகின்றார் இவரை…

சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்கள் அரசியல் ஆய்வுக்களத்துடன் 10.07.2021 எதிர்பாருங்கள்.STS எஸ் ரி எஸ் தொலைக்காட்சியில்

எஸ் ரி எஸ் தொலைக்காட்சியில் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்கள் அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் கலந்துகொண்டு அவர்தம் அரசியல் வாழ்கை பற்றியும். தற்கால…

மருத்துவரும் நாமும் நிகழ்வில் இன்று குருதிச் சோகை, புகைத்தல், பற்றி DR ‌ஜெயரூபன் சுவிஸ் STS தமிழ் தொலைக்காட்சியில்09.07 2021

மருத்துவரும் நாமும் சுவிஸ்சில் வாழ்ந்து வரும் பொதுநல மருத்துவர் DR ‌ஜெயரூபன் அவர்கள் கலந்து கொண்டு, குருதிச் சோகை, புகைத்தல், மது…

புதுப் பாடல்…

காற்றோடு கலந்து கவி பாடும் மூங்கில் காயம் பல கண்டு கலைஞன் உதடுகளில் இசை கொண்டு உறவாடுது.. நினைவுகளை உருக்கி கனவுகளை…

அரங்கமும் அதிர்வும் 71 வது படைப்புடன் இயக்குனர் கணேஷ் அவர்களும் அவர்தம் குழுவினரும்

பரிசில் வாழ்கின்ற கலைஞர் கணேஷ் அவர்கள் ஆற்றல் மிக்க அன்பு மிக்க கலைஞர் அவர் தன் கலைக்காக தனித்துவம் கொண்ட படைப்பை…

வெற்றிமணி – ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள்08.07.2021

யேர்மனிலுடன்சயிற்றில் வாழ்நதுவரும் வெற்றிமணி – ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன்அவர்கள் இன்று தனது இல்லத்தில் இன்று உற்றார், உறவினர்கள், பிள்ளைகள்,நண்பர்கள், கலையுலக நண்பர்கள்ளுடன் இணைந்து…

பாடகி நிவேதாவின் பிறந்தநாள்வாழ்த்து 08.07.2021

யேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகி நிவேதா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,அக்கா, அத்தான், பிள்ளையுடன் கொண்டாடுகின்றார் இவர் கலைவாழ்வில் சிறந்தோங்கி சிறப்புற…

முத்தம்_

முத்தம் பிரியத்தின் முத்திரை யாசிப்பின் ஒத்திகை கூடலின் திறவுகோல் ஊடலின் முற்றுப்புள்ளி காதலின் பசி தீர்க்கும் மூவேளை தாண்டிய எவ்வேளைக்குமான உணவு…

பொம்மை! ஆக்கம் கவிஞர் சத்யா

பின்வாசல் ஆட்சி மக்கள் குறைகளைக் கேட்க மறுத்து காதுகளை மூடிக்கொண்டது.. பசி பட்டினியால் மக்கள் துடிப்பதைக் காண அச்சத்தால் கண்களை மூடிக்…

„பொட்டு வீரம் கொட்டு முரசே“ பாடகர் Vs ஜெயன் குரலில் வெளிவரவுள்ளது !

தாயக உறவுகளுக்கு கை கொடுக்கும் செண்பகம் அமைப்பின் உருவாக்கத்தில் வீரத் தளபதி பொட்டு அம்மானின் புகழ்பாடும் „பொட்டு வீரம் கொட்டு முரசே“…

கலைஞர் செபமாலை ஆனந்தனின் பிறந்தநாள்வாழ்த்து 06.07.2021

பரிசில்வாழ்ந்து வரும் கூத்துக்கலைஞர் செபமாலை  ஆனந்தன்(மன்னார் ஆனந்தன்) அவர்கள் இன்று தனது இல்லத்தில் இன்று உற்றார், உறவினர்கள், பிள்ளைகள்,நண்பர்கள், கலையுலக நண்பர்கள்ளுடன்…