தமிழே தாய்மொழியே(கவியாக்கம் கவிஞர் மயிலையூர்.இந்திரன்!

உலகின் மூத்தமொழியேஎம் தாய்மொழியே வணக்கம் உன்பெருமையை உலகமே அறியும்வியந்து போற்றிப்பாராட்டும்அறிஞர்களும் ஆழ்வாளர்களும்ஆராய்ந்து அறிந்துதமிழே தொன்மை மொழி என்றேவரலாற்று ஏட்டில்பதிந்தார் ஆனால் இன்றோ…