27.10.2018 அன்று இளம் குயில்களின் சங்கமம் இரண்டாவது மேடை நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமான முறையில்

 

குயில் பாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய என் அன்பு உறவுகள் அனைவர்க்கும் குயில் பாட்டின் மனமார்ந்த நன்றிகள்.
நான் ஒரு பாடகனாக இருந்தும் திறமை மிக்க வருங்கால இசை வாரிசுகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய பெரும் தொகை நேரத்தை எந்த பிரதி பலனும் எதிர் பாராமல் செலவு செய்திருக்கின்றேன்.
இந்த நிகழ்ச்சி இன்று உலகளவில் பேசப்படுவதற்கு உங்களுடைய ஆதரவுதான் முதல் காரணம்.
வருகின்ற 27.10.2018 அன்று இளம் குயில்களின் சங்கமம் இரண்டாவது மேடை நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடக்க இருக்கிறது.
அதற்காக உங்களுடைய பேராதரவையும் வாழ்த்து செய்திகளையும் வேண்டிநிற்கின்றோம்.
என்றும் அன்புடன்
பாலா ரவி