35 வருடங்கள். பொன்னரும் வினாசியும்.


நம்மிடம் நான்
முரண்படுவதால்
நாம் நம்மை பற்றி
கொண்டாடுது.
குலையாத
கலை வாழ்வு
நிலையாகி
மகிழ்ந்தாடுது..

நாமாகிடுங்கள்
பலமாகிடலாம்.
உண்மையோடு
உறவாடுங்கள்.
உயரங்களை
எட்டலாம்…..
விட்டுக் கொடுப்பும்
புரிந்துணர்வுமே
எங்களின் மந்திரம்.