யேர்மனியில் வாழ்ந்துவரும் கி.த.கவிமாமணி அவர்கள் சொற்பொழிவாளராகவும் எழுத்தாளராகவும் நடிகராகவும் தன்னை சிறப்பாக்கி நின்கின்ற கலைஞர் ஆன இவர்15.08.2018 இன்று தனது…
stsstudio
ஒரு பதில் கிடைக்குமா..???
பட்டங்கள் பதவிகள் இருந்தும் பகலிலும் இருட்டாகிப்போன பல பெண்களின் வாழ்க்கைப்பக்கங்கள் புரட்டப்படுமா..? கலாச்சாரத்தின் பெயரில் அடிமைகளாய் காலகாலமாய் பூட்டப்பட்டிருக்கும் திறக்கப்பட முடியாத…
நாவல் வெளியீட்டு விழாவில்.படைப்பாளி தீபதிலகையும், தனுவும் கௌர விக்கப்பட்டார்!
நெகிழ்வான தருணம். ?தாயகத்தில் 12/08/2018 அன்று நடந்தேறிய ‚மகிழம்பூவும் அறுகம் புல்லும்‘ நாவல் வெளியீட்டு விழாவில் இலண்டன் வாழ் படைப்பாளி தீபதிலகை…
ஈழத்து பாடகி பானுகா புதிய பாடல் „பச்சைக்கிளியே பச்சைக்கிளியே“15.08..18அன்று வெளியாகிறது.!!
ஈழத்து தமிழர்களின் உள்ளங்களை உருக்கிய பாடல்களிலொன்று „கண்கள் மூடிநிற்கின்றோம்“ அதைப் பாடியவர். ஈழத்து பாடகி பானுகா!! அவர் பாடும் புதிய பாடல்…
பாடகி செல்வி செல்வி தேவிதா தேவராசாவின் பிறந்தநாள் வாழ்த்து:(14.08.2018)
பாடகியாக திகழ்ந்து வரும் செல்வி தேவிதா தேவராசாவின் மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் இன்று (14.08.2018)…
மூத்த கலைஞர் மிருதங்கவித்துவான் பிரணவநாதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.8.2018
யேர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மூத்த கலைஞர் மிருதங்கவித்துவான் பல இளம் கலைஞர்களை உருவாக்கிய சிற்பி பிரணவநாதன் அவர்கள் 13.8.2018 இன்று தனது…
கலைஞை திருமதி மாசிலா நயினை விஐயனின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.04.2018
யேர்மனி எசன் நகரில்வாழ்ந்துவரும் திருமதி மாசிலா நயினை விஐயன் அவர்கள் வானொலி அறிவப்பாளராய், மேடைநிகழ்வுகள் தொகுப்பாளராய் பணி புரிந்த புரிகின்ற…
ஊடகவிலளர் கவிஞர் தமிழ்.எம்.ரிவி. இயக்குனர் திரு.என்வி.சிவநேசன் கௌரவிக்கப்பட்டார்.
சுவெற்றா புதிய ஆலய அடிக்கல் நாட்டு விழாவின் போது சுவெற்றா பிரதம குருக்கள் அவர்களினால் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டார். ஊடகவிலளர் கவிஞர்…
இலங்கை சொப்ற்லொஜிக் லைப்பின் 2018 விருது விழாவில் (வன்னியூர் செந்தூரன்)
இலங்கை சொப்ற்லொஜிக் லைப்பின் 2018 அரையாண்டு விருது விழாவில் வன்னி மண்ணிற்கு ஒரு வெற்றியாளர் விருது.–(வன்னியூர் செந்தூரன்) ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இலங்கை…
அவசர_உலகில்_ஆனந்தம்_பாதிதான்
விடுமுறை என்றதும் எத்தனை சந்தோசம் ஊருக்கு போகலாம் உறவுகளைக் பார்க்கலாம் அவசர உலகில் ஆனந்தம் அதிகம் விரைந்து சென்று…
****விஷமூட்டிகள்****
பாசம் காட்டி உரிமையோடு பரிவுகாட்டி உறவாடிட இன்று பாரினில் நல்லுறவுகள் நலிந்து போனதடா. * வாசம் வீசுமந்த அன்புதனை வாசனைத்…