இசைக்கலைஞர் யாழ் ரமணன் இல்லாத யாழ்ப்பாணம்!

யாழ்.மண்ணின் இசைக்கலைஞன் தனது வாழ்நாள் முழுவதும் கிற்றார் வாத்தியத்துடன் வாழ்ந்துவந்தவர். இனி அவரது கரங்கள் கிற்றார் இசையை மீட்டப்போவதில்லை! யாழ் மண்ணில்…

லண்டனில்2வது, உலகத் தமிழ் நாடக விழாவில் பாரிஸ் „நிசப்தம் “ நவீன நாடகம் மேடையேறுகிறது.!

லண்டனில் 06.10.18)07.10.18)ஆகிய இரு தினங்கள் நடைபெறும் 2வது, உலகத் தமிழ் நாடக விழாவில் பாரிஸ் பாலம் படைப்பகத்தின் „நிசப்தம் “ நவீன…

நானும் நீயும்…

கண்ணோடு கண் நோக்கினாய் கேள்வியோடு உனை நோக்கினேன் கள்ளச்சிரிப்போடு மெல்ல சொன்னாய் உன் புன்னகைப் பிடிக்குமென்று.. பூக்களைத்தழுவிய காற்றாக உன் பொன்வார்த்தைகளுக்குள்…

தொடங்கு…

வாசிப்பை நிறுத்தாதே உன் மொழி நேசிப்பை யாசிப்பதில் யோசிக்க ஏதுண்டு? மனித நரிகள் வாழும் உலகக் கூட்டில் தமிழ் வரிகளால் வாழும்…

லண்டனில் குயில் பாட்டு மேடை நிகழ்ச்சி 27.10.2018

  குயில் பாட்டின் மேடை நிகழ்ச்சி மிக பிரமாண்டமான முறையில் லண்டனில் நடக்க இருக்கிறது. எம் இளம் தலைமுறையினரின் திறமைகளை வளர்த்து…

எழுத்தாளர் சந்திரகௌரி (கௌசி) சிவபாலன் பிறந்தநாள்வா‌ழ்த்து 07.08.2018

ஜேர்மனி சோலிங்கனில் வாழ்ந்துவரும் எழுத்தாளரும் கவிஞரும் ஜேர்மனி தமிழ்கல்விச்சேவை ஜேர்மனி எழுத்தாளர் சங்கசெயல்குழு உறுப்பினருமான சந்திரகௌரி(கௌசி)சிவபாலன் அவர்கள் இன்று கணவன் சிவபாலன்,…

பொன்னான நேரம்.

கண்கள் கடுக்க கணணி முன்னும் கையடக்க தொலை பேசியில் காலம் முழுவதும் நகருது நாகரீக வாழ்வு.. வாய் வலிக்க வட்சப்பிலும் வயிறு…

ஈழத்தின் யாழ்.பருத்தித்துறையில் நடந்தேறிய ‚உண்மைக்கும் உண்டு அடைக்கும் தாழ்‘ நாவல் அறிமுக நிகழ்வு.

ஜேர்மனி வாழ் பெண் படைப்பாளி குளோரியானா செல்வநாதன் ஆங்கிலத்தில் அநேக படைப்புகளை வெளிக்கொணர்ந்தவர். ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புக்களை செய்து இஸ்ரேல்…

கவிஞர் தனுசின் அவர்களின் பிறந்தநாள்வா‌ழ்த்து 06.08.2018

இற்றாலியில் வாழ்ந்துவரும்கவிஞர் சமையல்கலை வல்லுனர் தனுஸ் அவர்கள் இன்று தன்குடும்பத்தினருடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர்…

இசையால் ரசிகர் இதயம் கவரும்யாழ் ரமணனுக்கு பிறந்தநாள்வாழ்த்து 06.08.18

யாழ் மண்ணின் மைந்தன்இசையால் ரசிகர் இதயம் கவரும் எங்கள் யாழ் ரமணன் இன்று மனைவி பிள்ளைகள் உற்றார், உறவினர், நண்பர்கள், கலையுலக…

முத்தமிட்டு முகமலர்ந்தாள்

சொத்தென என் முகம் பார்த்தவேளை சொர்க்கமென பட்டவலி அத்தனையும் மறந்தாள் பெற்றெடுத்து உச்சிதனை முத்தமிட்டு முகமலர்ந்தாள் கட்டியணைத்து கனவுகளில் மிதந்தாள் ஆசைகளை…